நரேந்திர மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆருடம் கூறியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியா முழுவதும் தனது கட்சி சின்னமான தாமரை மலரும் என்று கூறிவரும் பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆடை தொடர்பாக எதிர்க்கட்சியினரின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு சுவாரசியமாக விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி: பிரதமர் மோடி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய கட்சியாக உருமாறும் என்று கூறியுள்ளார்.
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ளன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதை பிரதமர் நரேந்திர மோடியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.